அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள்
Feb 11, 2022 93 views Posted By : YarlSri TV
அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள்
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மைய இயக்குனரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்பதில் வெளிநாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.
இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு வடக்கு,கிழக்கு தமிழ் இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எனவே இந்த அரசாங்கத்தின் போக்கு சிங்கள இனவாதத்தின் போக்கில் அவ்வாறு நாம் செயற்பட்டு நமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago