Skip to main content

அரசாங்கத்துக்கு தமிழர்களுடன் பேச்சு நடத்த தைரியம் இருக்கிறதா? பகிரங்க சவால்!

Feb 09, 2022 90 views Posted By : YarlSri TV
Image

அரசாங்கத்துக்கு தமிழர்களுடன் பேச்சு நடத்த தைரியம் இருக்கிறதா? பகிரங்க சவால்! 

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.



இந்தியாவின் தமிழ் கடற்றொழிலாளர்களையும் இலங்கை தமிழர்களை மோத வைக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வத்ராயனில் கொல்லப்பட்ட இருவருக்கும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.



எனினும் அது தொடர்பில் எவரும் விசாரணை செய்யவில்லை என்று ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.



அரசாங்கத்துக்கு பேசுவதற்கு தைரியம் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.    


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை