Skip to main content

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி

Mar 19, 2022 84 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி 

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.



 



இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை