Skip to main content

நேசக்கரம் நீட்டிய இந்தியா? சீனாவைக் கைவிட்ட சிறிலங்கா - ஆரம்பமாகியது மோதல்

Mar 18, 2022 81 views Posted By : YarlSri TV
Image

நேசக்கரம் நீட்டிய இந்தியா? சீனாவைக் கைவிட்ட சிறிலங்கா - ஆரம்பமாகியது மோதல் 

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும் சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைக்சாத்திடப்பட்டுள்ளது.



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடன்பெறும் நோக்கில் இந்தியா சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.



இந்த செயற்பாடு தொடர்பில் சீனா கடும் கோபத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை