இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா!
Mar 18, 2022 84 views Posted By : YarlSri TV
இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா!
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.
மேலும் இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.
இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago