வேறு நாட்டின் கப்பல்களை மூழ்கடித்த ரஷ்யா! குறி தவறியதால் உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு
Mar 17, 2022 55 views Posted By : YarlSri TV
வேறு நாட்டின் கப்பல்களை மூழ்கடித்த ரஷ்யா! குறி தவறியதால் உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் படையில் தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகப் பல உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய இடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் போர் தொடங்கியதிலிருந்து கருங்கடலில் ரஷ்ய ஏவுகணைகளால் மூன்று பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கப்பல் முழுவதுமாக மூழ்கிவிட்டதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் துறைமுகம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பனாமா கடல்சார் ஆணைய நிர்வாகி நோரியல் அரவ்ஸ் கூறுகையில், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் எங்களுடையது தான். இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை, உள்ளிருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago