நடிகை தேவயானிக்கு குடும்பத்தில் இப்படியொரு ஒரு பிரச்சனையா?
Mar 16, 2022 97 views Posted By : YarlSri TV
நடிகை தேவயானிக்கு குடும்பத்தில் இப்படியொரு ஒரு பிரச்சனையா?
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை தேவயானி.
மும்பையை சேர்ந்த இவரது இயற்பெயர் சுஷ்மா, சினிமாவிற்கு வந்த பிறகு பெயர் மாறியது. தமிழை தாண்டி தெலுங்கு, பெங்காலி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தேவயானி-ராஜகுமாரன் திருமணம்
தேவயானி வீட்டில் சம்மதம் இல்லாமல் இயக்குனர் ராஜகுமாரனை எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2001ம் ஆண்டு திருத்தணியில் இவர்களது திருமணம் நடக்க நடிகையின் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது.
ராஜகுமாரன் மீது அவர்கள் போலீஸில் புகார் எல்லாம் அளித்தார்கள். இவர்களுக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
ராஜகுமாரன் கூறிய ஷாக் தகவல்
தேவயானி திருமணத்தில் இருந்து அவரிடம் குடும்பத்தார் யாரும் பேசுவது இல்லையாம். இப்போது தேவயானியிடம் அம்மா-அப்பா என எல்லோரும் பேசிவிட்டாலும் நடிகர் நகுல் பேசுவதே இல்லை.
தன்னை நகுல் ஒரு தேச விரோதியாக பார்ப்பதாக ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தேவயானிக்கு குடும்பத்தில் யாரும் பேசுவதி இல்லையாம், தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள் என கூறியிருக்கிறார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago