ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி! பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்
Mar 13, 2022 100 views Posted By : YarlSri TV
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி! பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ரூபாவின் திடீர் மதிப்பிறக்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பொருடகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் சங்கிலித் தொடராக சகலவற்றையும் சீர்குலைப்பதுடன் ஏற்கனவே வானளாவ உயர்ந்திருக்கும் நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் மோசமாக அதிகரிக்க செய்திருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி இந்த வார ஆரம்பத்தில் ரூபாவின் உச்ச வரம்பை டொலருக்கு 230 ஆக நிரை்ணயம் செய்வதாக கூறியது. b அது அதன் மதிப்பை கிட்டத்தட்ட 157ஆல் குறைக்கிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago