உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
Mar 10, 2022 69 views Posted By : YarlSri TV
உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த பற்றியாட் அமைப்பு, ஜேர்மனியில் உள்ள ரைன் ஆர்ட்னன்ஸ் பாராக்ஸில் இருந்து வரும் தாக்குதல், அமெரிக்கப் படைகள் மீது ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் இடைமறிக்கவும் முடியும்.
மேலும் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது, மேலும் போர் போலந்து எல்லைகளை நெருங்கினால், பற்றியாட் அமைப்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததால் நேட்டோவின் தடுப்பு அரணை வலுப்படுத்த கடந்த மாதம் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவில் இருந்து சுமார் 4,700 வீரர்கள் போலந்துக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago