சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்
Mar 08, 2022 80 views Posted By : YarlSri TV
சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதைக்கேட்டதும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆனாலும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் இருவரும் காதலிக்கிறார்களாம்.
கண்மணி சேகர்
கண்மணி சேகர் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர். சன் டிவியில் தற்போது பணியாற்றும் இவர் அதற்கு முன் மாலை முரசு, ஜெயா டிவி, நியூஸ் 18 மற்றும் காவேரி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
நவீன்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடர் மூலம் எல்லோரின் மனதிலும் சிவாவாக வலம் வருபவர். முதன்முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.
பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் Expect The Unexpected என்று பதிவிட ரசிகர்கள் என்னவாக இருக்கும் என யோசித்தார்கள்.
இந்த நிலையில் தான் நேற்று நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago