எதற்கும் துணிந்தவன் திரைப்படம், திரையரங்கில் வெளிவரதா..? அரசியல் கட்சியின் தீடீர் அறிக்கை
Mar 07, 2022 73 views Posted By : YarlSri TV
எதற்கும் துணிந்தவன் திரைப்படம், திரையரங்கில் வெளிவரதா..? அரசியல் கட்சியின் தீடீர் அறிக்கை
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில், குறிப்பிட்ட ஒரு காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்று கூறி, பா.ம.க கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
நடிகர் சூர்யாவிற்கு எதிர்காக பல வன்முறைகளும் நடத்தப்பட்டது. இதன்பின், அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். ஆனால், இந்த பிரச்சனையின் காரணமாக, தங்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி, பா.ம.க கட்சி தீடீரென அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டியதற்காக, நடிகர் சூர்யா இதுவரை தங்களிடம் பண்ணிப்பு கேட்கவில்லை என்றும், பண்ணிப்பு கேட்க்கும் வரை, சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என்று கூறி அறிக்கை ஒன்றை பா.ம.க கட்சி வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கு சூர்யா ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago