வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை
Mar 07, 2022 79 views Posted By : YarlSri TV
வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களிடமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago