Skip to main content

ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்!

Nov 21, 2021 194 views Posted By : YarlSri TV
Image

ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்! 

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ப நபரை, இஸ்ரேல் போலீசார் சுட்டுக்கொன்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை