இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,903 பேருக்கு தொற்று!
Nov 03, 2021 151 views Posted By : YarlSri TV
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,903 பேருக்கு தொற்று!
இந்தியாவில் புதிதாக 11,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 187 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 311 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,191 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,274 பேர் அடங்குவர்.
கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 14,159 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,51,209 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 252 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 41,16,230 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 29 லட்சத்தை கடந்தது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
22 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
22 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
22 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago