சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
Oct 31, 2021 70 views Posted By : YarlSri TV
சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றாநோய் மற்றும் தொற்றாநோய் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.
நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த பதவியை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனைச் சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
Categories:

தற்போதைய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
850 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
850 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
850 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
850 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
850 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
850 Days ago