Skip to main content

நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு 34 பேர் பலி!

Sep 28, 2021 104 views Posted By : YarlSri TV
Image

நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு 34 பேர் பலி! 

நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



இந்த தாக்குதலின்போது, குறித்த நபர்களால் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர்.



இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை