Skip to main content

என் மகனை காப்பாற்றத்தான் நான் பிக்பாஸுக்கு வந்தேன் - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத தாமரை

Feb 07, 2022 98 views Posted By : YarlSri TV
Image

என் மகனை காப்பாற்றத்தான் நான் பிக்பாஸுக்கு வந்தேன் - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத தாமரை 

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்று தாமரை கதறி அழுதிருக்கிறார். விஜய் டிவியில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ம் தேதியிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.



இந்நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து சொல்லி வருகிறார்கள். நேற்று அக்ஷரா, சிபி, பிரியங்கா ஆகியோர் கூறியிருந்தனர்.



இதனையடுத்து, இன்று தாமரை செல்வி தனது வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து கூறி இருக்கிறார். அப்போது, தனது மகனை பார்த்து 4 மாதங்கள் ஆகிவிட்டது, அவன் தன்னை தவறாக புரிந்து கொண்டுள்ளான், இந்நிகழ்ச்சிக்கு நான் வந்ததே அவனை காப்பாற்ற தான் என்று கூறி அழுத புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை