நான் இப்படி தான் இருப்பேன்..எதுக்கு மாறனும்..அடம் பிடிக்கும் தனுஷ்
Feb 07, 2022 93 views Posted By : YarlSri TV
நான் இப்படி தான் இருப்பேன்..எதுக்கு மாறனும்..அடம் பிடிக்கும் தனுஷ்
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம். சமூக வளைதலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
தினம் தோறும் இருவரை பற்றி செய்தியானது அதிகமாக பேசும் பொருளாக உள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது படங்களில் உள்ள வேலைகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவியை விட்டு பிரிந்தது குறித்து கருத்து தெரிவிக்க வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே இருந்து விலகியிருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க ஓப்பந்தம் செய்வதில் நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து அவர் யாருக்காகவும் தன்னுடைய முடிவை மாற்ற மாட்டேன் எனவும் மாறப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago