கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு
Feb 03, 2022 99 views Posted By : YarlSri TV
கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெரித்து கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago