ஈழத்தை அழிக்கும் முடிவை சென்னையிலா எடுத்தார்கள்?
Feb 02, 2022 83 views Posted By : YarlSri TV
ஈழத்தை அழிக்கும் முடிவை சென்னையிலா எடுத்தார்கள்?
ஈழத்தை அழிக்கும் முடிவு சென்னையில் அல்ல - இந்திய தலைநகர் புதுடெல்லியிலேயே எடுக்கப்பட்டது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (Jagath Kaspar) தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இதனைக் கூறினார்.
இதன்போது பூகோள அரசியலில் தமிழர்களின் முக்கியத்துவம், இந்திய - இலங்கை உறவு, இலங்கையில் சீன ஆதிக்கம், ஈழ - உலகத் தழிழர்களின் போராட்டம் எனப் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago