Skip to main content

ஈழத்தை அழிக்கும் முடிவை சென்னையிலா எடுத்தார்கள்?

Feb 02, 2022 83 views Posted By : YarlSri TV
Image

ஈழத்தை அழிக்கும் முடிவை சென்னையிலா எடுத்தார்கள்? 

ஈழத்தை அழிக்கும் முடிவு சென்னையில் அல்ல - இந்திய தலைநகர் புதுடெல்லியிலேயே எடுக்கப்பட்டது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (Jagath Kaspar) தெரிவித்தார்.



எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இதனைக் கூறினார்.



இதன்போது பூகோள அரசியலில் தமிழர்களின் முக்கியத்துவம், இந்திய - இலங்கை உறவு, இலங்கையில் சீன ஆதிக்கம், ஈழ - உலகத் தழிழர்களின் போராட்டம் எனப் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை