இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
Jan 27, 2022 81 views Posted By : YarlSri TV
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் போது கோவிட் தொற்று ஏற்பட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago