மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் செய்ய பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது!
Jan 15, 2022 92 views Posted By : YarlSri TV
மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் செய்ய பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது!
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். எனினும் எரிபொருள் இருப்பு இன்னும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் இருப்பு இருந்தால் மின்சார சபைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago