Skip to main content

தனியார் பேருந்து ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.

Jan 15, 2022 95 views Posted By : YarlSri TV
Image

தனியார் பேருந்து ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார். 

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கானை மண்டிகை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



மாதகல் பகுதியைச் சேர்ந்த கடம்பன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் உரிமையாளர், மூன்று நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



இவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை