தனியார் பேருந்து ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.
Jan 15, 2022 95 views Posted By : YarlSri TV
தனியார் பேருந்து ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கானை மண்டிகை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகல் பகுதியைச் சேர்ந்த கடம்பன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் உரிமையாளர், மூன்று நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1442 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1442 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago