குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண் திடீர் முடிவு !
Jan 11, 2022 113 views Posted By : YarlSri TV
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண் திடீர் முடிவு !
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பெண் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறை ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 46 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பைடனை சந்தித்த அதிபர் ரணில்
-
கனடாவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்!
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 16250குடும்பங்களை சேர்ந்த 54163 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago