மீண்டும் நாட்டில் முழுமையான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்...!
Jan 11, 2022 73 views Posted By : YarlSri TV
மீண்டும் நாட்டில் முழுமையான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்...!
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்று (10) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டங்கட்டமாக மீள கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் முழுமையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago