காயமடைந்த மயிலின் உயிரை காப்பாற்றிய போலீசார்!
Jan 06, 2022 86 views Posted By : YarlSri TV
காயமடைந்த மயிலின் உயிரை காப்பாற்றிய போலீசார்!
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி சாலையில் கிடந்த மயில் ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனயாக அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் மயிலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பின்னர் அந்த மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடுமையான மற்றும் உடனடி முயற்சியால் மயில் காப்பற்றப்பட்டதாக புராரி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago