ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
Jan 03, 2022 90 views Posted By : YarlSri TV
ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 9,56,883 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதன்படி அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளைவரை உள்ள பள்ளிகளை ஜனவரி 3 முதல் 9 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago