Skip to main content

இந்தியாவில் மார்ச் 2020-க்குப்பின் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது!

Dec 19, 2021 114 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் மார்ச் 2020-க்குப்பின் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது! 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,081 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,469 பேர் குணமடைந்துள்ள நிலையில், 264 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்தியாவில் தற்போது 83,913 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலான தினசரி அப்டேட்டின் குறைந்த பதிவாகும்.



இந்தியாவில் இதுவரை 3,41,78,940 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 4,77,422 பேர் உயிரிழந்துள்ளனர். 1,37,46,13,252 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.



இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை