விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு!
Dec 13, 2021 152 views Posted By : YarlSri TV
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு!
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
து.பா.சரவணனின் 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால், தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோரது ராணா பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது.
இதையடுத்த விஷாலுக்கு ஜோடியாக 8 ஆண்டுகளுக்கு பிறகு சுனைனா நடிக்கிறார். சி.எஸ்.சாம் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதற்கு அமைய தற்போது படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் கடைசி நாளில் 24 மணி நேரம் முழுக்க படப்பிடிப்பு நடாத்தியுள்ளாராம். படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம். படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறுகிறது. பீட்டர் ஹெய்ன் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago