நெல்லை துணை ஆணையர் அர்ஜூனை பாராட்டிய முதல்வர்!
Apr 17, 2020 1253 views Posted By : YarlSri TV
நெல்லை துணை ஆணையர் அர்ஜூனை பாராட்டிய முதல்வர்!
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்றார் போல் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் இருப்பதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக கடந்த ஆண்டு பணியிட மாறுதலானவர் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன். மக்களிடம் காட்டும் அன்பான அணுகுமுறையாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசும் பேச்சினாலும், கொடுக்கும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கையாலும் நெல்லை மக்களின் மனங்கவர்ந்த அதிகாரியாக மாறியிருக்கிறார்.
காவல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தாண்டி பொதுமக்களின் பல்வேறு நலன் சார்ந்த, சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். அனைத்து விஷயங்களையும், தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்கிறார். நேரடியாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கும், உடனடியாக செய்து தருகிறார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago