Skip to main content

மூன்று மாவட்டங்களை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

Jun 27, 2021 186 views Posted By : YarlSri TV
Image

மூன்று மாவட்டங்களை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன! 

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



அதனடிப்படையில் கொழும்பு,இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை