Skip to main content

நீர்கொழும்பு தொழிலதிபர் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Jun 25, 2021 156 views Posted By : YarlSri TV
Image

நீர்கொழும்பு தொழிலதிபர் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்! 

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு தொழிலதிபர் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



உயிரிழந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.



இவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குழு மேற்கொண்டு வருகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை