ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்!
Jun 14, 2021 181 views Posted By : YarlSri TV
ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்!
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை டேங்கர்களில் அடைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் வினியோகிக்கும் பணி, கடந்த ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கியது. இவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் இந்த ரெயில்கள் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 182 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,734 டேங்கர்களில் அடைத்து, 421 ரெயில்கள் மூலம் இவை வினியோகிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago