மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசர கடிதம்!
May 26, 2021 205 views Posted By : YarlSri TV
மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசர கடிதம்!
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில், கொரோனா இரண்டாவது அலையில் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கோவையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தொழில்துறையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தடுப்பூசி போடுவதற்கான உடனடி தேவை ஏற்பட்டிருக்கிறது.
கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசுக்கு உதவுவதற்கும், நெருக்கடியை திறன்பட கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தமிழகத்திற்கு குறிப்பாக கோவைக்குஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு
-
’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 16250குடும்பங்களை சேர்ந்த 54163 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago