நீர்மூழ்கி கப்பலுக்கான புதிய தொழில்நுட்பம் - பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை
Mar 10, 2021 180 views Posted By : YarlSri TV
நீர்மூழ்கி கப்பலுக்கான புதிய தொழில்நுட்பம் - பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில், மத்திய அரசு அமைப்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தண்ணீருக்குள் தாங்கும் திறன் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், நீரில் மூழ்கிய நிலையில் நீர்மூழ்கி கப்பலின் தாங்கும் திறன் பலமடங்கு அதிகரிப்பது நிரூபணமானது.
இதன்மூலம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago