Skip to main content

போராட்டம் 100-வது நாள் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

Mar 07, 2021 246 views Posted By : YarlSri TV
Image

போராட்டம் 100-வது நாள் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி விவசாயிகள் முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார்கள்.



டெல்லியின் எல்லைகளை அவர்கள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம், நேற்று 100-வது நாளை எட்டியது.



இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் பிற மாநில விவசாயிகள் குவிவதை தடுக்க சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதை சாடி உள்ளார்.



இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், “நாட்டின் மகன்கள் எல்லைகளில் உயிரை பணயம் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் இரும்பு நகங்களை பதித்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதான பிரபுக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். மத்திய அரசோ அட்டூழியங்கள் செய்கிறது” என கூறி உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை