மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற உறுதி – நரேந்திர மோடி!
Feb 08, 2021 169 views Posted By : YarlSri TV
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற உறுதி – நரேந்திர மோடி!
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டோபியிலிருந்து துர்க்காபூர் வரை 348 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் கட்டிய இயற்கை எரிவாயு குழாய் உள்ளிட்ட 4 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மேற்கு வங்கத்தை மையமாக மாற்ற முயற்சி எடுத்துள்ளது. இதில் ஹால்டியா நகரம் முக்கியப் பங்கு வகிக்கும்.
ரயில், சாலை விமான நிலையம் மற்றும் துறைமுக இணைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஹைட்ரஜனை சுத்தமான எரிபொருளாக பெறுவதற்காக பணியை ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago