மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்
Feb 07, 2021 170 views Posted By : YarlSri TV
மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனித உரிமை ஆணைக்குழுவின்பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணைக்குழுவின் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எக்காரணத்தை கொண்டும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம், எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago