கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி!
Feb 14, 2021 297 views Posted By : YarlSri TV
கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு விட்ட பிரதமர் 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்லும் மோடி. அங்கிருந்து கார் மூலமாக செண்ட்ரல் அருகே இருக்கும் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்கிறார்.
காலை 11.45 மணிக்கு காணொளி மூலமாக திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.4486 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.
வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்
மேலும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது புதிய பாதை, விழுப்புரம்- கடலூர் – மயிலாடுதுரை- தஞ்சாவூர், மயிலாடுதுரை -திருவாரூர் மின்மயமான ரயில் பாதைகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த அரசு விழாவுக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்த இருகிறார் மோடி. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago