சேலத்தில் முதலமைச்சர் தடுப்பூசி போட்டுக் கொள்வார் – விஜயபாஸ்கர்
Feb 04, 2021 265 views Posted By : YarlSri TV
சேலத்தில் முதலமைச்சர் தடுப்பூசி போட்டுக் கொள்வார் – விஜயபாஸ்கர்
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஓரிரு வாரங்களில் நல்ல பதில் கிடைத்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago