Skip to main content

இந்தியாவில் முடக்கப்பட்ட 250 டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயற்பட டுவிட்டர் நிறுவனம் அனுமதி

Feb 02, 2021 171 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் முடக்கப்பட்ட 250 டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயற்பட டுவிட்டர் நிறுவனம் அனுமதி 

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந் நிலையில் விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டியதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் முடக்கிய டுவிட்டர் நிறுவனம், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் குறித்த டுவிட்டர் கணக்குகளை செயற்பட அனுமதித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை