பிக்பொஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு! – ரசிகர்கள் அதிர்ச்சி
Feb 01, 2021 218 views Posted By : YarlSri TV
பிக்பொஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு! – ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார்.இந் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார்.
இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.
நடிகை சிவானி பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், தற்போது பிக்பொஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
சிவானியின் இவ் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago