Skip to main content

அம்பாறையில் இரட்டைக் கொலை

Feb 01, 2021 193 views Posted By : YarlSri TV
Image

அம்பாறையில் இரட்டைக் கொலை 

இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் மகனும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.



கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட குறித்த இருவரும் 33 மற்றும் 13 வயதுடையவர்கள் என அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.



அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை