Skip to main content

கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா

Jan 26, 2021 220 views Posted By : YarlSri TV
Image

கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா 

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



குறித்த அலுவலகத்தில் 100 பேருக்கு பி.சி.ஆர். பரிசோ தனையும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



குறித்த பரிசோதனைகளில் 15 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை