கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா
Jan 26, 2021 220 views Posted By : YarlSri TV
கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அலுவலகத்தில் 100 பேருக்கு பி.சி.ஆர். பரிசோ தனையும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகளில் 15 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago