மேலதிக வகுப்புகளை நடத்த இன்று முதல் அனுமதி!
Jan 25, 2021 184 views Posted By : YarlSri TV
மேலதிக வகுப்புகளை நடத்த இன்று முதல் அனுமதி!
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இருப்பினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்களை மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க விசேட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனை த்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago