சித்ரா மரண வழக்கு : குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை!
Dec 16, 2020 255 views Posted By : YarlSri TV
சித்ரா மரண வழக்கு : குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை!
நடிகை சித்ராவின் மரண வழக்கு குறித்து ஆர்டிஓவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் ஆஜராகியுள்ளனர்.
சித்ராவின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி வருவதாகவும், அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago