Skip to main content

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

Nov 30, 2020 246 views Posted By : YarlSri TV
Image

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்! 

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதன்படி கோட்டா, ஜெய்ப்பூர்,  ஜோத்பூர்,  பிகானீர், உதய்பூர், பில்வாரா, நாகோரே,  பாலி, தோன்க்,  சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஊரடங்கின் போது சமூக அரசியல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை