தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம்!
Nov 27, 2020 246 views Posted By : YarlSri TV
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம்!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அலுவலர் மஞ்சுளாவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.
இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயிரத்து 53 உறுப்பினர்களில், ஆயிரத்து 50 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 400க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்றே தெரியவருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து வெளிவந்த அறிக்கையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவை கட்டவில்லை எனவும் கட்ட தவறினால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago