Skip to main content

ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Nov 15, 2020 260 views Posted By : YarlSri TV
Image

ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பூ வியாபாரம் செய்யும் முக்தாபாய் என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது



சிலிண்டர் விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை