ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
Nov 15, 2020 260 views Posted By : YarlSri TV
ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பூ வியாபாரம் செய்யும் முக்தாபாய் என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது
சிலிண்டர் விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1496 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1496 Days ago