மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!
Nov 14, 2020 273 views Posted By : YarlSri TV
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!
அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு நரகாசுர இயக்கம். அதனால் திமுகவை மக்கள் தலைதூக்க விடமாட்டார்கள்’’என்றார். நரகாசுரனை அழித்ததை மக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்ற நாளில் அவர் இந்த பதில சொன்னார்.
மேலும்,’’வரும் தேர்தலில் மக்கள் நரகாசூர கட்சியை வீழ்த்திவிடுவார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும்’’என்று தெரிவித்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago