Skip to main content

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!

Nov 14, 2020 273 views Posted By : YarlSri TV
Image

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்! 

அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு நரகாசுர இயக்கம். அதனால் திமுகவை மக்கள் தலைதூக்க விடமாட்டார்கள்’’என்றார். நரகாசுரனை அழித்ததை மக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்ற நாளில் அவர் இந்த பதில சொன்னார்.



மேலும்,’’வரும் தேர்தலில் மக்கள் நரகாசூர கட்சியை வீழ்த்திவிடுவார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும்’’என்று தெரிவித்தார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை